ரயில்வே சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடையில்லை                          – உச்ச நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்

ரயில்வே சேவையில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தடையில்லை – உச்ச நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்

இலங்கை ரயில் சேவையில் அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (12) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் பதவிகளுக்கு பெண்கள் விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

சட்டமா அதிபரின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )