போர்த்துக்கல் வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

போர்த்துக்கல் வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்

போர்த்துக்கல் வெளியுறவு அமைச்சர் பவுலோ ரேஞ்சல், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (24) இலங்கை வந்தடைந்தார்

இந்த விஜயத்தின் போது, ​​இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )