Category: India

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி பலி

Mithuna- May 8, 2025

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ந்திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று (07) அதிரடி ... Read More

பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழி தாக்குதல்

Mithuna- May 7, 2025

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய ... Read More

எல்லை தாண்டிய பாகிஸ்தான் இராணுவ வீரர் கைது

Mithuna- May 4, 2025

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்திகதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ... Read More

இந்தியாவில் உள்ள பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்தியா முடக்கியுள்ளது.

Sasikala- May 3, 2025

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்துஇந்தியாவில் உள்ள பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இந்தியா முடக்கியுள்ளது. நேற்று முடக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் வாசிம் ... Read More

இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

Mithuna- May 1, 2025

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் திகதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு ... Read More

எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம்

Mithuna- April 30, 2025

கடந்த 22-ந் திகதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது ... Read More

காஷ்மீரில் 48 சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டது

Mithuna- April 29, 2025

மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 22-ந் திகதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை ... Read More