Category: Main News
9.8 மில்லியன் ரூபாய் மோசடி – குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது
மென்பொருள் அமைப்பு ஒன்றை நிறுவியமை தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நேற்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டார். கைது ... Read More
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருடங்கள் சிறை
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவுக்கு உயர் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறையும் 30 இலட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது. அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் மேலதிகமாக ஒரு ... Read More
21 பெரிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு -தாழ்வான மற்றும் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்குஎச்சரிக்கை அறிவிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 21 பெரிய நீர்த்தேக்கங்களும் 19க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை இன்று (15) காலை 6.00 மணியளவில் ... Read More
வைகாசி முதல் நாள் இன்று !
வைகாசி மாதத்தின் முதல் நாள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பெருமாளுக்கு உரிய மிகப் புனிதமான “விஷ்ணுபதி புண்ணிய காலம்” இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. வேத ஜோதிடத்தின் படி, சூரியன் தனது பயணத்தில் புதிய ராசிக்குள் நுழையும் ... Read More
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை02 ஆக உயர்வு
சீரற்ற காலநிலையால்நாட்டின் பல மாவட்டங்களில் இடம்பெற்ற அனர்த்தங்களால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (15) காலை 6 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ... Read More
நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ.க்கு அதிக மழை
இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்தும் நீடிக்கிறது. இந்த நிலை அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் ... Read More
வத்தளை, ஜா-எல கம்பஹா உட்பட பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல ,வத்தளை, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, மற்றும் கந்தான ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் வௌ்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளில் ... Read More

