Category: Main News
சவூதி மீது ட்ரோன் தாக்குதல் : குவைத், கத்தார் கடும் கண்டனம்
சவூதி அரேபியாவை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களை குவைத் மற்றும் கத்தார் நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஈராக் வான்வெளியில் இருந்து இந்த ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அதனைத் ... Read More
அம்பாறையில் துப்பாக்கிச் சூடு
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை நேற்றிரவு (17) கைது செய்ய சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கைது செய்ய முயன்ற ... Read More
முப்பது ஆண்டுகால யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – நாளை ஜனாதிபதி தலைமையில் தேசிய வெற்றிக் கொண்டாட்டம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் நிலவி வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 17ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 மே 18 அன்று நந்திக்கடல் பகுதியில் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் மூலம் ... Read More
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் கொள்ளுப்பிட்டியில் சீன நாட்டவர் கைது
வரி செலுத்தப்படாமல் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 540 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கொள்ளுப்பிட்டி , நிமல்கப் பூங்காவில்35 வயதான சீன நாட்டவர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு நடத்திய ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இந்தப் பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 909 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை (15) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 909 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More
மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்காக மனப்பாங்கு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சி பெற்ற பிரஜையை உருவாக்க வேண்டும்
நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசாலைக் காலத்தில் பெறும் அனுபவங்களாகும் என்றும், அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு இடமளிப்பதற்கே அரசாங்கம் பதின்மூன்று வருட பாடசாலைக் ... Read More

