Category: Main News
சாகரிகா ரயில் இன்று முதல் மீண்டும் வழமைக்கு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடம் புரண்ட சாகரிகா ரயில்,இன்று (27) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசாங்க சமரசிங்க தெரிவிக்கையில், ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல், காலி ... Read More
2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்று மொபைல் போன் வாங்கிய தாய் – கள்ளக்காதலன் கைது
தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து , அந்தப் பணத்தில் 15,000 ரூபா பெறுமதியான மொபைல் போன் ஒன்றைக் வாங்கிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தர்மபுரம் பொலிஸாரால் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 660 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (25) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 660 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 28,078 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 09 பேர் ... Read More
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு
சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீர்கொழும்பு மேலதிக ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பிற்பகல் நேரத்தில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி, ... Read More
மொரட்டுவை குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து
மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இன்று (26) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்குத் ... Read More

