Category: Main News

ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

Sasikala- May 15, 2026

ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட முன்னாள் ஆரச்சிக்கட்டுவபிரதேச சபை தலைவர் ஜகத் சமந்தவிற்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிலாபம் உயர் நீதிமன்றம் இன்று (15) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது ... Read More

2023-க்குப் பிறகு இன்று டொலரின் கொள்வனவு விலை : ரூ 323.53 விற்பனை விலை : ரூ 331

Sasikala- May 15, 2026

மத்திய வங்கி இன்று (15) வெளியிட்ட நாளாந்த நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 323.53 சதமாகவும், விற்பனை விலை 331.15 சதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 5, ... Read More

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தயார்-அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

Sasikala- May 15, 2026

மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நிச்சயமாக நடைபெறும் என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். இன்று (15) கண்டியில் ஊடகங்களிடம் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். "மாகாண ... Read More

இணைய மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 74 வியட்நாம் நாட்டவர்களும் கம்போடியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது

Sasikala- May 15, 2026

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இலங்கையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 74 வியட்நாம் நாட்டவர்களும் இவ்வாறான சைபர் குற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே கம்போடியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது கொள்ளுப்பிட்டி பொலிஸார் ... Read More

சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களில் 88 வீடுகள் பகுதியளவு சேதம்

Sasikala- May 15, 2026

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 88 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட வீடுகள் ஏழு மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் 40 ... Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய அதி கூடிய மழைவீழ்ச்சி

Sasikala- May 15, 2026

இன்று (15) காலை 5.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) எல். எஸ். ... Read More

9.8 மில்லியன் ரூபாய் மோசடி – குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது

Sasikala- May 15, 2026

மென்பொருள் அமைப்பு ஒன்றை நிறுவியமை தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நேற்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டார். கைது ... Read More