Category: Sri Lanka

எல்ல பிரதேசத்திற்கும் வரும் தம்பதிகளை அச்சுறுத்தி பாலியல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் கைது

Sasikala- May 14, 2026

எல்ல சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் இளம் காதலர்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹாலி-எல பகுதியைச் ... Read More

சீனாவும் அமெரிக்காவும் பகையை விட்டு பங்காளிகளாகச் செயல்பட வேண்டும் – சீன ஜனாதிபதி

Sasikala- May 14, 2026

சீனாவும் அமெரிக்காவும் எதிரிகளாக இல்லாமல் பங்காளிகளாகச் செயல்பட வேண்டும் என சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பெய்ஜிங்கில் இன்று (மே 14) ... Read More

இலங்கைக் கடற்படைக்கு அமெரிக்கா வழங்கிய ‘டிசிசிவ்’ கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது

Sasikala- May 14, 2026

அமெரிக்கக் கடலோரக் காவல்படையிடமிருந்து இலங்கைக் கடற்படைக்கு வழங்கப்பட்ட 'டிசிசிவ்' (DECISIVE) கப்பல், சுமார் மூன்று மாத கால நீண்ட கடல் பயணத்தின் பின்னர் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இக்கப்பல் கடந்த பெப்ரவரி 20, 2026 ... Read More

வெசாக் காலங்களில் லஞ்ச் ஷீட் உட்பட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள்

Sasikala- May 14, 2026

பொலித்தீன் லஞ்ச் ஷீட்கள் ,ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள் மற்றும் முட்கரண்டிகள்.பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் மெழுகு இலைகள்.பானங்கள் அருந்தப் பயன்படும் பிளாஸ்டிக் உறிஞ்சுகுழாய்கள் ,பாலித்தீன் மற்றும் பாலிப்ரோப்பிலீன் மூலம் தயாரிக்கப்பட்ட ... Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது

Sasikala- May 14, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், அதற்காக துப்பாக்கிகளை வழங்கியதற்காகவும் ஒஸ்மண்ட் குணசேகர என்ற கம்பஹா ஒஸ்மண்ட் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ கனமழை

Sasikala- May 14, 2026

இலங்கையைச் சூழவும் உருவாகியிருக்கும் தாழமுக்க நிலை அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் , சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு ... Read More

இன்றும் நாளையும் புத்தளம் வழியாக பயணிக்கும் ரயில் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

Sasikala- May 13, 2026

வெள்ளப்பெருக்கு காரணமாக புத்தளம் வழித்தடத்தில் பயணிக்கும் ரயில் சிலாபம் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் (13) வெளியிட்ட அறிக்கையில், தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, திலாடி பகுதியில் ... Read More