Category: Sri Lanka
தாய்லாந்து போதைப்பொருள் வழக்கு ; 23 பிக்குகளுக்கு விளக்கமறியல்
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ வகை போதைப்பொருட்களை கொண்டு வந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 23 சந்தேகநபர்கள் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (12) நீர்கொழும்பு ... Read More
கபில சந்திரசேன வழக்கு ; இலஞ்சப் பணம் தொடர்பில் ஒருவர் கைது
முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தொடர்புடைய லஞ்ச விவகாரத்தில் பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடையதாக, கபில சந்திரசேனவுக்காக ரூ.10 லட்சம் இலஞ்சம் ... Read More
இலஞ்ச ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் ஆஜராகி சுமார் இரண்டு மணி ... Read More
தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
இறுதி யுத்தத்தின் போது உயிர்வாழ தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கஞ்சி குடித்த நினைவினை கூரும் வகையில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (12) யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நிதி முருகன் ஆலயத்தில் ... Read More
தங்கத்தின் விலை அதிகரிப்பு
நேற்று (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை மேலும் 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ... Read More
இலஞ்ச ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில் இன்று ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான ... Read More
கடும் மழையால் 16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் H.M.B.S.D. ஹேரத் தெரிவித்துள்ளார். ராஜாங்கனை நீர்த்தேக்கம், சொரபொர ... Read More

