Category: Sri Lanka
கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட, அனுபவங்களைக் கொண்டு, எதிர் கால சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும்
திடீர் திடீரென மாற்றமடையும் காலநிலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களைத் துரிதமாகத் தகவமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உள்ளூராட்சி மட்டத்தில் ... Read More
கிரிமெட்டியாவ குளத்தில் படகு கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு
கெக்கிராவ பிரதேசத்தின் கிரிமெட்டியாவ பகுதியில் அமைந்துள்ள கிரிமெட்டியாவ குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ... Read More
தங்கத்தின் விலையில் மாற்றம்
உள்நாட்டுச் சந்தையில் இன்றையதினம் (11) தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகைய வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ... Read More
நயினாதீவு ரஜமஹா விகாரையில் 88 அடி உயர புத்த சிலை திறந்து வைப்பு
நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 88 அடி உயரமுடைய புத்த சிலை இன்று (11) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு தென்னிலங்கையின் பல பகுதிகளிலிருந்து பெருமளவான பௌத்தர்கள் நயினாதீவுக்கு ... Read More
3 நாட்களாக காணாமல் போயிருந்த நபர் வெல்லாவெளி வயல்வெளியில் சடலமாக மீட்பு
வெல்லாவெளி, சின்னவத்தை பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடப்பதாக வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் ... Read More
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து உரிமங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலை ஒடுக்குதல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல் மற்றும் ... Read More
தெனியாயவில் வேகமாக பரவும் வைரஸ் – 50 பேர் பாதிப்பு- பாதுகாப்பற்ற நீர் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
தெனியாய நகரம் மற்றும் அங்குள்ள பாடசாலைகளுக்கு நீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் பாதுகாப்பற்றவை என அறிக்கையிடப்பட்டுள்ளது. அங்கு பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழு இதனை ... Read More

