Category: Sri Lanka
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு
உலகளாவிய சந்தை நெருக்கடிகளுக்கு மத்தியில், லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி (LAUGFS Gas ... Read More
அஸ்வெசும பயனாளிகளுக்கு தவறுதலாக இரண்டு முறை வழங்கப்பட்டக் கொடுப்பனவு -சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு விசாரிக்குமாறு கோரிக்கை
அரசாங்கத்தின் பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிழை காரணமாக, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதாந்த கொடுப்பனவு இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இக்குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்ததோடு, சுதந்திர சட்டத்தரணிகள் (Free ... Read More
தனியார் பஸ் துறை நெருக்கடிக்கு மின்சாரப் பேருந்துகளே தீர்வு -கெமுனு விஜயரத்ன
இலங்கையின் தனியார் பேருந்து துறை எதிர்கொள்ளும் கடுமையான நிதி மற்றும் தொழில்நுட்ப நெருக்கடிகளுக்கு மின்சாரப் பேருந்துகளுக்கு மாறுவதே ஒரே நிலையான தீர்வாகும் என்று கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். மின்சாரப் பேருந்துத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக Amcot ... Read More
தபால் திணைக்களத்திலிருந்து 626,000 டொலர்களை இரண்டு முறை தவறான தரப்பிற்கும் மாறியுள்ளமை குறித்து CID நீதிமன்றத்தில் முறைப்பாடு
இலங்கை தபால் திணைக்களம், அமெரிக்க தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகப்படியான நிதியை இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (06) கோட்டை நீதவான் ... Read More
பெய்ரூட்டில் சிரேஷ்ட ஹிஸ்புல்லா தலைவரைக் குறிவைத்து இஸ்ரேலியத் தாக்குதல்கள்
போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளை இஸ்ரேல் முதன்முறையாகக் குறிவைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வான்வழித் தாக்குதல், ஹிஸ்புல்லாவின் தலைமையகங்களில் ஒன்றான பெய்ரூட்டின் தாஹியே பகுதியைக் குறிவைத்தது. இந்தத் ... Read More
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை
மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இலங்கை தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ... Read More
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் அவர்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதற்காக இன்று (07) நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அதன்படி, வியட்நாம் ஜனாதிபதி இன்று இரவுநாட்டிற்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடனான இந்தப் பயணத்தில் சுமார் ... Read More

