Category: Sri Lanka
யேமன் கடல் பகுதியில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்
யேமன் கடல் எல்லைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எம்.டி. யுரேகா (MT Eureka) என்ற கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில், கானா ... Read More
ரஷ்ய சுகாதார அமைச்சர் இன்று இலங்கை வருகை
ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இன்று (03) இலங்கை வரவுள்ளனர். இந்த விஜயத்தின் போது, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ... Read More
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசுஇன்று நாட்டிற்கு வருகை
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு (Mohamed Muizzu) அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு அவர்கள் இலங்கைக்கு ... Read More
அனைத்து எரிபொருள் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு
நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா வெள்ளை டீசல் -ஒரு லீட்டரின் விலை ரூ. 10 இனால் ... Read More
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ... Read More
பலத்த எதிர்பார்ப்புடன் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் – காலை 8:00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவுகள்
இந்திய மத்திய அரசுக்கும், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயாராக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, நாளை ... Read More
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 22 பிக்குகளுக்கும் மே மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல்
தாய்லாந்தில் இருந்து குஷ் மற்றும் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள், இன்று (02) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் மே மாதம் ... Read More

