Category: Sri Lanka

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்று மொபைல் போன் வாங்கிய தாய் – கள்ளக்காதலன் கைது

Sasikala- April 27, 2026

தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து , அந்தப் பணத்தில் 15,000 ரூபா பெறுமதியான மொபைல் போன் ஒன்றைக் வாங்கிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தர்மபுரம் பொலிஸாரால் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 660 பேர் கைது

Mithuna- April 26, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (25) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 660 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 28,078 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 09 பேர் ... Read More

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு

Sasikala- April 26, 2026

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை, 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீர்கொழும்பு மேலதிக ... Read More

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் மீது சோதனை ; இருவர் கைது

Mithuna- April 26, 2026

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்போலவத்த பகுதியில் வலான மத்திய ... Read More

சர்வதேச தாய் சி தினம் கொழும்பு காலி முகத்திடலில் கொண்டாடப்பட்டது

Mithuna- April 26, 2026

இலங்கை - சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அனைத்தும் நல்லிணக்கத்துடன்” (All Things in Harmony) என்ற தொனிப்பொருளிலான விசேட தாய் சி மேம்பாட்டுத் திட்டம் நேற்று கொழும்பு ... Read More

நியூயோர்கில் ஹய்டி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

Mithuna- April 26, 2026

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஹய்டி பிரதமர் Hon. Alix Didier Fils-Aime மற்றும் வெளிவிவகார அமைச்சர் ... Read More

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி ; ரணில் விக்ரமசிங்க அறிக்கை

Mithuna- April 26, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது உடல்நலக் குறைவு காலத்தில் நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்தார் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நோய் கண்டறியப்பட்ட உடனேயே, நலம் விசாரித்தும் ... Read More