Category: World News

ரஷ்ய இராணுவ விமானம் மோதி விபத்து – 29 பேர் உயிரிழப்பு

Sasikala- April 1, 2026

கிரீமியாவில் உள்ள மலைப்பகுதி ஒன்றில் ரஷ்யாவின் An-26 வகை இராணுவ போக்குவரத்து விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 29 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ... Read More

டுபாய் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் முறியடிப்புஇலங்கையர் ஒருவருக்கு சிறு காயங்கள்

Sasikala- March 31, 2026

டுபாய் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது வீழ்ந்த சிதைவுகள் காரணமாக, இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். இதில் இலங்கையர் ஒருவரும் ஒரு பங்களாதேச பிரஜை மற்றும் இரண்டு இந்திய பிரஜைகளும் சிறு ... Read More

அமெரிக்காவில் புதிய வகை கொரோனா

Mithuna- March 31, 2026

அமெரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக உருமாற்றம் பெற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “பிஏ.3.2” என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் “சிகாடா” எனவும் அழைக்கப்படுகிறது. இந்த புதிய மாற்றம் அதிக ... Read More

பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை ; இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றம்

Mithuna- March 31, 2026

உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையிலான கொடூரத் தாக்குதல்களை மேற்கொள்ளும் பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்றங்கள் மூலம் மரண தண்டனை வழங்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30) நிறைவேற்றியுள்ளது. இந்த நடவடிக்கை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ... Read More

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் ஈரானின் திட்டத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி

Sasikala- March 31, 2026

ஹார்முஸ் நீரிணைவழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இதன் கீழ் அமெரிக்க மற்றும் ... Read More

ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை

Sasikala- March 31, 2026

ரஷ்ய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) இன்று (31) இலங்கைக்கு வருகை தருகிறார் . இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு ... Read More

ஈரான் நடத்திய தாக்குதலால் குவைத் எண்ணெய் கப்பல் சேதம்

Sasikala- March 31, 2026

துபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் போக்குவரத்து கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் கப்பலுக்கு ஓரளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை ... Read More