Tag: உத்திரகோசமங்கை கோவில்
உலகில் முதலில் தோன்றிய சிவன் கோவில் எது தெரியுமா ?
உலகில் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில்தான். இதுவே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் ரகசியம், மங்கை என்றால் பார்வதி தேவியை குறிக்கும். ... Read More