Tag: anurakumara disanayke
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த டித்வா ... Read More
நிவாரணப் தொகுப்பு அறிவிப்பு ; ஜனாதிபதி இன்று பாராளுமன்றில்
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார நிவாரணத் தொகுப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் (07) பாராளுமன்றத்தில் தொடர்புடைய நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரும் ... Read More
விவசாயிகளுக்கு தடையற்ற உர விநியோகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியிலும், விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் வழங்குவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என்றும், தற்போதுள்ள உரக் கையிருப்புகளை விநியோகிக்கும் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துமாறும், உர இறக்குமதியில் ... Read More
ஜனாதிபதிக்கும் அமெரிக்க விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு
நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் (19) ... Read More
சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) ... Read More
2026 ஆம் ஆண்டு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உயிர்ப்பிக்கும் ஆண்டாகும்
சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ... Read More
ஜனாதிபதிக்கும் போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ... Read More

