Tag: Appointment
தேசபந்து தென்னகோன் IGP நியமனம் தொடர்பான மனு விசாரணை நிறைவு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஐஜிபி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவின் விசாரணையை இன்று (12) முடிவுக்குக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடையதாக ... Read More
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அரசியலமைப்பின் பிரிவு 153அ ... Read More
புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் ... Read More
வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் நியமனம்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (திட்டமிடல்) திருமதி ராஜினி ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் நேற்று (07) வழங்கி வைத்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ... Read More
புதிய கமநல அபிவிருத்தி ஆணையாளர் நியமனம்
கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய யூ.பி.றோஹண ராஜபக்சவின் பதவிக்காலம் 2025.10.08 அன்று நிறைவடையவுள்ளது. அதற்கமைய, தற்போது கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர ... Read More
பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்
பகிரங்க சேவை ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு தகைமைகளைக் கொண்டுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை www.parliament.lk எனும் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் ‘பகிரங்க சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர் ஒருவரை ... Read More
தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி
தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எயார் சீப் மார்ஷல் (ஓய்வு) ஆர்.ஏ.யு.பீ. ராஜபக்ஷவின் நியமனத்துக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. இந்தக் குழு இன்று (30) பிரதமர் (கலாநிதி) ஹரிணி ... Read More

