Tag: areas
சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் கடும் மழை மற்றும் சமீபத்தில் ஏற்பட்ட மண்சரிவு சம்பவங்கள் காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது. மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், ... Read More
பல பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை
வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஆற்றுப் படுக்கைகளை ... Read More
சில இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக சில இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் உடுதும்பரை , மெதமஹாநுவர ,டோலுவ பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் மத்துரட்ட ,நில் தண்டாஹின்ன , வலப்பனை ,ஹங்குரன்கெத்த ஆகிய ... Read More
சில பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு ; 457 பேர் கைது
காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 457 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 28 மோட்டார் சைக்கிள்கள் உட்பட , ... Read More

