Tag: Arrest warrant
ஏர்பஸ் கொள்வனவு கையூட்டு விவகாரம் ; இருவருக்கு திறந்த பிடியாணை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் வானூர்தி கொள்வனவு தொடர்பாக இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டு மற்றும் நிதி முறைகேடு சம்பவம் குறித்து, சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இருவரைக் கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை ... Read More
பாதுகாக்கப்பட்ட பாம்புடன் நடனமடிய இளம்பெண்ணைக் கைது செய்ய உத்தரவு
கொழும்பு பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு இளவரசன் மற்றும் இளவரசி தெரிவுப் போட்டியின் போது, பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பை கழுத்தில் சுற்றியபடி நடனமாடிய குற்றச்சாட்டில், நெத்மி ஹிரண்யா என்ற இளம்பெண்ணைக் கைது செய்யுமாறு கொழும்பு ... Read More
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகன் சமீர் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமீர் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வு துறைக்கு (CID) கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிக் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாக ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண மற்றும் மற்றொரு நபருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாதமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் ... Read More
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு பிடியாணை
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை
நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் இன்று (29) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ... Read More
பிடியாணையை இடைநிறுத்த கோரிய ராஜிதவின் மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தன்னை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (18) கொழும்பு ... Read More

