Tag: arrest

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண்ணொருவர் கைது

Mithuna- March 23, 2026

சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை (23) சுங்க அதிகாரிகளால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 903 பேர் கைது

Mithuna- March 22, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (21) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 903 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More

விபச்சார விடுதி முற்றுகை ; மூவர் கைது

Mithuna- March 22, 2026

கந்தானை நகரில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (21) இரவு கந்தானை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், விடுதியின் முகாமையாளர் மற்றும் ... Read More

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

Mithuna- March 22, 2026

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (22) அதிகாலை, பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More

யாழில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

Mithuna- March 22, 2026

நல்லூர் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் ... Read More

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ; 531 பேர் கைது

Mithuna- March 22, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (21) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 531 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,035 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 20 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More

கிளிநொச்சியில் சட்டவிரோத எரிபொருள் கையிருப்பு பறிமுதல் ; ஒருவர் கைது

Mithuna- March 22, 2026

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்ட ... Read More