Tag: arrest
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 725 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 725 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் ... Read More
வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியாக கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகள் இன்று (27) அதிகாலை சுங்க அதிகாரிகளால் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 755 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (25) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 755 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத ... Read More
கிருலப்பனையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கிருலப்பனை பகுதியில் 05 கிலோ போதைப்பொருளுடன் ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோனஹேன சிறப்புப் படை அதிகாரிகளுடன் இணைந்து ... Read More
???? Breaking News : அரச புலனாய்வு பிரிவின்முன்னாள் பிரதானி ஓய்வு பெற்ற மேஜர்ஜெனரல் சுரேஷ் சலேய் கைது
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பாக முன்னாள் மாநில புலனாய்வுத் தலைவரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுத் துறையால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 823 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (23) விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சோதனைகளின் போது சுமார் 823 ... Read More
கடல் அட்டைகளுடன் சந்தேக நபர் கைது
கற்பிட்டி முகத்துவாரம் கடற்பகுதியில் நேற்று (23) இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 685)கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக ... Read More

