Tag: arrest

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Mithuna- September 7, 2025

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்தில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு தொகை  மதுபான போத்தல்களுடன் ஒருவர் ஹட்டன் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (06) ... Read More

அதிவேகமாக பஸ்களை ஓட்டிச் சென்ற இரண்டு சாரதிகள் கைது

Mithuna- September 7, 2025

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரை ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு நேற்று (06) கைது செய்துள்ளது. குறித்த இரு பஸ்களும் கண்டி பஸ் நிலையத்திலிருந்து தங்கள் ... Read More

10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது

Mithuna- September 5, 2025

10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேக நபரை விமான நிலையத்தில் புதிதாக ... Read More

போதைப்பொருளுடன் இருவர் கைது

Mithuna- September 1, 2025

இரத்மலானை பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹேஷ் போதைப்பொருளுடனும் 1,00,000 ரூபாய் பணத்துடனும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.  ஆடைத் தொழிற்சாலை நடத்துவதாகக் கூறி ஒருவர் ஹேஷ் போதைப்பொருட்களை ... Read More

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது

Mithuna- August 31, 2025

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 09 கிராம் ஹெரோயின் மற்றும்  ஐஸ் போதைபொருட்களுடன்  25 வயதிற்குட்பட்ட யுவதி உட்பட இரு இளைஞர்கள் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த ... Read More

இலஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள அதிகாரிகள் மூவர் கைது

Mithuna- August 31, 2025

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைகள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

கட்டுகஸ்தோட்டையில் மூன்று முத்துக்களுடன் ஒருவர் கைது

Mithuna- August 31, 2025

கட்டுகஸ்தோட்டையில் மூன்று முத்துக்களை விற்பதற்கு தயாரான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு இராணுவப் புலனாய்வினால் கிடைத்த தகவலையடுத்து  இந்த கைது இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ... Read More