Tag: Chamara Sampath Dassanayake

சாமர சம்பத் நீதிமன்றில் ஆஜர்

Mithuna- April 8, 2025

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (08) காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். Read More

சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்

Mithuna- April 7, 2025

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read More

நீதிமன்றத்தில் ஆஜரான சாமர சம்பத்

Mithuna- April 7, 2025

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (07) காலை பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். Read More

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithuna- April 1, 2025

இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஏப்ரல் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More

???? Breaking News : பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது

Mithuna- March 27, 2025

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் மூன்று குற்றச்சாட்டிக்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இன்று (27) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க ... Read More

நாளை பாராளுமன்றில் உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும்

Mithuna- March 14, 2025

குரங்குகளை கணக்கெடுப்பு செய்யும் திட்டம் நாளை (15) இடம்பெறவுள்ள நிலையில் பாராளுமன்றில் உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று(14) கருத்து தெரிவிக்கும்போதே ... Read More

மஹிந்த ராஜபக்ஷவுக்கு 10 வீடுகளை வாங்கி கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள்

Mithuna- January 22, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.  பாராளுமன்றத்தில் நேற்று ... Read More