Tag: Criminal Investigation Department
சுரேஷ் சலாய் மருத்துவ சிகிச்சைக்கு பின் மீண்டும் திணைக்களத்தில் ; PTA கீழ் விசாரணை தொடர்கிறது
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பாளருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலாய், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். திடீர் ... Read More
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு
அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச்.அதுல திலகரத்ன என்ற கைதி வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாக வெளியான செய்தி குறித்து சிறைச்சாலை ஆணையாளர் ... Read More

