Tag: Cyclone Titva
டித்வா சூறாவளியால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துவிட்டு, இப்போது மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான தீர்மானங்களையும் முன்மொழிந்துள்ளனர்
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2025.01.06) எழுப்பிய கேள்வி. பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கு, எண்ணெய் சார்ந்த ... Read More
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, இந்த அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்கு முயற்சிக்கிறது
இந்த அரசாங்கத்திற்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொலைநோக்குப் பார்வையும், திட்ட வரைபடமொன்று காணப்படுவதாக தெரியவில்லை. இதைவிடுத்து அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதழொழிப்பதற்கு முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்துக்கான வெளியை சுருக்குவது அரசாங்கத்தின் பணியல்ல. பாதிக்கப்பட்ட தாய்நாட்டிற்கு ... Read More
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த தொழில்களை மீட்டெடுக்க தொழில்துறை நிபுணர்கள் அரசாங்கத்துடன் கைகோர்க்கின்றனர்
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த பெரிய அளவிலான உற்பத்தித் தொழில்களை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான ஒரு திட்டமான IRFP தொழில் மீட்பு போஸ்டர் திட்டம் மற்றும் அந்தத் தொழில்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமான IDFP தொழில் ... Read More
எதிர்க்கட்சித் தலைவருக்கும் அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதியான Takafumi Kadono அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (15) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. டித்வா சூறாவளி புயலால் ... Read More
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்த Clean Sri Lanka செயற்படுத்தும் Beyond Recovery முன்னோடித் திட்டம் பதுளையில் ஆரம்பம்
'டித்வா' சூறாவளியால் இடம்பெயர்ந்து பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 'Clean Sri Lanka' வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட 'Beyond Recovery' நாடு தழுவிய ரீதியில் ... Read More
திட்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசிகளை வேண்டி நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள்
‘திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசியையும், உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், 2025 டிசம்பர் ... Read More
டித்வா புயல் ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டின் 25 மாவட்டங்களையும் தாக்கியுள்ள அனர்த்தகரமான காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 639 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (09) மாலை 6.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் ... Read More

