Tag: Department of Immigration and Emigration

கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

Mithuna- February 12, 2026

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கணினி அமைப்பு ... Read More

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Mithuna- May 29, 2025

24 மணி நேரமும் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளையுடன் (30) நிறைவடையவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவித்துள்ளது. அதற்கமைய, 2025 ஜூன் 2 முதல் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் ... Read More

யாழில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை அமைக்க தீர்மானம்

Mithuna- April 2, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற (01) அமைச்சரவையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ... Read More

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தை இன்று முதல் 24 மணி நேரம் திறக்க நடவடிக்கை

Mithuna- February 19, 2025

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 24 மணி நேரமும் திறந்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ... Read More

???? Breaking News : குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

Mithuna- February 5, 2025

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக ... Read More

???? Breaking News : குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க தீர்மானம்

Mithuna- February 5, 2025

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக ... Read More