Tag: drug pills

யாழில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Mithuna- September 21, 2025

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரினால்  நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை மாத்திரைகளை நீண்ட ... Read More

போதைப்பொருள் மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது

Mithuna- August 17, 2025

தெஹிவளையில் 5,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்தசந்தேக பெண், போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து அவரது வீட்டை ... Read More

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது

Mithuna- June 14, 2025

யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் போது போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியைச் ... Read More

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் இருவர் கைது

Mithuna- May 25, 2025

யாழ்ப்பாணத்தில் 270 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலகவின் வழிநடத்தலின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நந்தகுமாரின் தலைமையில் இந்த கைது ... Read More

போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது

Mithuna- April 7, 2025

யாழ்ப்பாணத்தில் 85 போதை மாத்திரைகளுடன் 18 வயதான இளைஞன் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து ... Read More

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Mithuna- March 27, 2025

கொழும்பு - புளுமண்டல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இப்பாகேவத்த பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (26) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ... Read More

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Mithuna- March 17, 2025

காத்தான்குடி காங்கேயன்னோடை பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்று (16) இரவு கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று இரவு பதூர்பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட ... Read More