Tag: elephant attack

யானை தாக்கி பெண்ணொருவர் பலி

Mithuna- February 27, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் வீதி மேற்கு பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்படுகிறது. ... Read More

காட்டுயானைகள் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Mithuna- February 13, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை நகரிலும், கிராமப்பகுதியிலும் இன்று (13) அதிகாலை 6 மணியளவில் இரண்டு காட்டுயானைகள் ஊடுருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனை நகருக்குள் நுழைந்த யானை, இடியப்பம் விற்றுக்கொண்டு சென்ற 68 வயதான ... Read More

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Mithuna- December 21, 2025

தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (19) இரவு, தனது வயலுக்குள் நுழைந்த காட்டு யானைகளை துரத்தும் நோக்கில் இரண்டு நண்பர்களுடன் வயலுக்கு ... Read More

மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் வாகனம் யானை மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு தம்புள்ளை – ஹபரணை வீதியில் சம்பவம்

Sasikala- December 17, 2025

தம்புள்ளை - ஹபரணை வீதியில் திகம்பதஹ பிரதேசத்தில் ஜீப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வீதியில் இருந்த காட்டு யானை மீது மோதியதில் , மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதுடன் ஜீப் வாகனத்தில் ... Read More

யானை தாக்கி பெண் ஒருவர் பலி

Mithuna- October 20, 2025

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாதகல்மடு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் காட்டு யானை தாக்கி இன்று (20) பலியாகியுள்ளார். குறித்த பெண் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று ... Read More

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Mithuna- July 31, 2025

சியம்பலாங்கமுவ பகுதியில் மின்சார வேலியை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று (30) காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் சிவில் பாதுகாப்புத் துறையின் கெக்கிராவ துணைப் பிராந்தியத்தில் ... Read More