Tag: elephants
இந்த ஆண்டு இதுவரை 44 காட்டு யானைகள் உயிரிழப்பு
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 20 வரை 44 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது . துப்பாக்கிச் சூடு, அனுமதியற்ற மின் கம்பிகள் பொருத்துதல், ரயில் விபத்துகள், ... Read More
யானைகளை மஹா ஓயாவிற்கு குளிக்க அழைத்துச் செல்லும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பின்னவல யானைகள் சரணாலய யானைகளை மஹா ஓயாவிற்கு குளிக்க அழைத்துச் செல்லும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் ... Read More
இலங்கைக்கு வழங்கிய யானைகளை மீண்டும் பெற தீர்மானித்த தாய்லாந்து அரசு ?
இலங்கைக்கு தாய்லாந்து அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை மீண்டும் பெறுவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஒக்டோபர் 28ஆம் திகதி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் யானைகள் ... Read More
யானைகளுக்காக தப்போவ குளத்தின் அருகாமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம்
சுற்றாடல் அமைச்சு மற்றும், "Clean Sri Lanka" வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, தப்போவ குளத்தை மையமாக கொண்டு (10) ஆரம்பமானது. இலங்கை ... Read More
‘கலா வெவாவை மீண்டும் யானைகளிடம் கொடுப்போம்’ திட்டம் மூன்று நாட்கள் வெற்றிகரமாக முன்னெடுப்பு
'கிளீன் ஶ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட 'கலா வெவாவை மீண்டும் யானைகளிடம் கொடுப்போம்' திட்டம், கடந்த மூன்று நாட்களாக கலா வெவா தேசிய வனப்பூங்காவின் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. வட மத்திய ... Read More
யானை பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 6 யானைகள் உடவளவை யானைகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன
உடவளவ யானைகள் சரணாலயத்தின் பாதுகாப்பின் கீழ் தஞ்சமடைந்திருந்த 06 யானைகள், உடவலவ மாவ் ஆரா சரணாலயத்திற்கு விடுவிக்கும் பணி நேற்று (17) சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபாண்டி தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ... Read More
ஐக்கிய மக்கள் சக்தி இணங்காவிடின் ஐதேக யானை சின்னத்தில் தனித்து களமிறங்கும்
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்க முடியும். அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில் ... Read More

