Tag: Excise Department
மதுவரித் திணைக்கள ஊழியர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஒரு ஊழியர், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய ఔடத உற்பத்தி நிலையம் ஒன்றினால் இரத்து செய்யப்பட்ட சட்டவிரோத ... Read More
மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு
மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை (01) மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் ... Read More
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரு நாட்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அனைத்து ... Read More
E-சிகரெட்டு பயன்படுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை
நாட்டில் E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ... Read More

