Tag: farmers

விவசாயிகளுக்கு தடையற்ற உர விநியோகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்

Mithuna- April 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியிலும், விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் வழங்குவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என்றும், தற்போதுள்ள உரக் கையிருப்புகளை விநியோகிக்கும் பொறிமுறையை மேலும் முறைப்படுத்துமாறும், உர இறக்குமதியில் ... Read More

பன்றித் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான “பன்றிக் காப்பீட்டுத் திட்டம்”

Mithuna- March 20, 2026

கமநல மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து, பன்றித் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக “பன்றிக் காப்பீட்டுத் திட்டம்” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் காப்புறுதி, பன்றிகளுக்கு ஏற்படும் விபத்துகள் ... Read More

QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை

Mithuna- March 16, 2026

எரிபொருள் அனுமதிப் பத்திரம் தொடர்பான QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, அறுவடை பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருளும், ... Read More

தேசிய உரிமைத் திட்டத்தின் கீழ் மகாவலி சி மண்டல விவசாயிகளுக்கு 1000 மகாவலி உரிமைப் பத்திரங்கள்

Mithuna- January 16, 2026

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் மகாவலி சி மண்டல விவசாயிகளுக்கு 1000 மகாவலி உரிமைப் பத்திரங்களை வழங்கும் ஆரம்ப விழா நேற்று (15) கிராதுருக்கோட்டே பௌத்த மையத்தில் ... Read More

விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம் இப்போது கோட்டாபயவின் வழியைப் பின்பற்றி பெரிய வெங்காயத்தை அளவிடத் தொடங்கியுள்ளது

Mithuna- October 29, 2025

நமது நாட்டில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்வைத்த போதிலும், இன்று எந்த நடைமுறை ரீதியிலான ஏற்பாடுகளும் இல்லாமல், பெரிய வெங்காயத்தை கொள்வனவு ... Read More

செவனகல கரும்புத் தோட்ட சேதத்திற்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி

Viveka- September 16, 2025

செவனகல சீனி தொழிற்சாலையின் கரும்புத் தோட்டங்கள் எரிந்தமையினால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. லங்கா சீனி (தனியார்) நிறுவனத்திற்குச் சொந்தமான செவனகல சீனி தொழிற்சாலையின் ,கரும்புத் தோட்டங்களுக்கு ... Read More

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் வாழும் உரிமையையும், பயிர் செய்யும் உரிமையையும் பறித்துவிட்டது

Mithuna- August 31, 2025

சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவேன். இந்த விவசாயிகள் மானியங்களையோ அல்லது நிதி உதவியையோ கேட்கவில்லை, மாறாக பல தசாப்தங்களாக தாங்கள் பயிரிட்டு வரும் நிலத்தின் ... Read More