Tag: farmers
பொலன்னறுவை மாவட்டத்தில் பெரும் போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம்
கடந்த 2024/2025 பெரும் போகத்தில் விவசாயப் பாதிப்பிற்கு உட்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தில் அதிகமான விவசாயிகளுக்கு தற்போது இழப்பீடு வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள பகுதிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் விவசாயம், கால்நடை வளங்கள், காணி ... Read More
விவசாயிகளின் ஓய்வூதிய சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு
விவசாயிகள் ஓய்வூதிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக 75% அதிகமான தவணை கட்டணத்தை செலுத்தி உள்ள விவசாயிகளுக்காக அவ்வாறு செலுத்தப்படும் தவணைக் கட்டணத்திற்கு ஏற்ற சதவீதத்தில் ஓய்வூதிய சம்பளத்தை வழங்குதல் தொடர்பாக விவசாய அமைச்சர் கே. ... Read More
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானிய பணம் திருடப்பட்டுள்ளது
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது என்றும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (18) இடம்பெற்ற ... Read More

