Tag: Former Chief Minister
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ; மார்ச் 18க்கு விசாரணை
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை இந்த ... Read More
விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் உயிரிழப்பு
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171- ல் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்துள்ளார். 2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக ரூபானி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. Read More
ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த 1991-96-ம் ஆண்டில் தமிழக முதல்-அமைச்சராக வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பொலிஸார் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடத்திய சோதனையில் ... Read More

