Tag: fuel
எரிபொருள் வழங்கிய’இந்தியாவின் விரைவான ஆதரவுக்கு நன்றி-ஜனாதிபதி அனுர
38,000 மெட்ரிக் டன் எரிபொருளை வழங்குவதில் இந்தியா வழங்கிய விரைவான ஆதரவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். அவரின் X தள பதிவில்,"மத்திய கிழக்கு மோதல் காரணமாக இலங்கை சந்தித்து வரும் ... Read More
இலங்கைக்கு வழங்கிய எரிபொருள் உதவிக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சஜித்
இலங்கைக்கு அவசர எரிபொருள் வழங்க முன்வந்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தியாவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். தனது 'X' சமூக வலைத்தளப் பதிவில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "அவசர எரிபொருள் உதவிக்காக நாம் ... Read More
இந்தியாவின் உதவியாக 20,000 மெட்ரிக் தொன் டீசல் – 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றி வரும் கப்பல் நாளை இலங்கை வருகை
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பலனாக, நாளை (மார்ச் 28) இலங்கைக்கு எரிபொருள் கப்பல் ஒன்று வந்தடையவுள்ளது. பெட்ரோல் ... Read More
மீன்பிடிப் படகுகள் போன்ற வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்குQR குறியீடு மூலம் மேலதிக எரிபொருள்
மின்னியக்கிகள் , மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாயவாகனங்கள் போன்ற வாகனங்கள் அல்லாத பிரிவினருக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை எதிர்வரும் வாரத்தில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை (26) ஊடகங்களிடம் பேசிய அமைச்சின் ... Read More
எரிபொருள் கையிருப்பு போதுமானது ; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
நாட்டின் எரிபொருள் தேவையை விட 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக அதிக அளவில் எரிபொருளைச் சேமித்து வைக்காத பட்சத்தில், நாட்டிற்குத் ... Read More
QR எரிபொருள் பதிவு ; சட்டவிரோத பதிவிறக்கம் மீது நடவடிக்கை
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறை இல் இதுவரை சுமார் 60 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் ... Read More
கிளிநொச்சியில் சட்டவிரோத எரிபொருள் கையிருப்பு பறிமுதல் ; ஒருவர் கைது
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு எரிபொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் பொலிஸார் மேற்கொண்ட ... Read More

