Tag: gotabaya rajapaksa

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்

Mithuna- March 17, 2026

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று(17) காலை இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் ... Read More

கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

Mithuna- January 28, 2026

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, தமது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காகச் சட்டத்திற்கு முரணான ... Read More

”மாணிக்க கங்கைக்கு அருகில் இருக்கும் கட்டிடத் தொகுதி எனக்குரியதல்ல”

Mithuna- October 15, 2025

“கதிர்காமம், மாணிக்க கங்கைக்கு அருகில் இருக்கும் கட்டிடத் தொகுதி எனக்குரியதல்ல என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். கதிர்காமம் பிரதேசத்தில் எந்தவொரு கட்டிடத் தொகுதியையும் நிர்மாணிப்பதற்கோ அல்லது முன்னெடுத்துச் செல்வதற்கோ எனக்கு எவ்வித அவசியமோ அல்லது தேவையோ ... Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு CIDஅழைப்பு

Mithuna- August 31, 2025

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னகோன் ... Read More

கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது

Mithuna- March 18, 2025

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய அனுமதி முற்றிலும் ... Read More

அறிக்கையில் இருக்கும் விடயங்களை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது

Mithuna- February 6, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More

மின்சார கட்டணத்துடன் இணைக்கப்பட்ட கட்டடத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை

Mithuna- January 20, 2025

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கதிர்காமத்தில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டு, ஜி.ராஜபக்ஷ என்ற பெயரில் மின்சாரக் கட்டணத்துடன் இணைக்கப்பட்ட கட்டடத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார். கேள்விக்குள்ளாகியுள்ள குறித்த கட்டிடம் கதிர்காமம் மாணிக்கக் ... Read More