Tag: heroin

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Mithuna- December 26, 2025

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (24) ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) தலைமையக அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது ... Read More

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்தவர் விமான நிலையத்தில் கைது

Mithuna- December 14, 2025

ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரின் சோதனையில் கைதாகியுள்ளார். சந்தேக நபர், மலேசியாவிலிருந்து நாட்டிற்கு வந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின் போது, அவரிடமிருந்து 2 ... Read More

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- November 5, 2025

யாழ்ப்பாணம் வரணி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (04) கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் ... Read More

யாழில் ஹெரோயின் மற்றும் வாள்களுடன் இளைஞன் கைது

Mithuna- October 8, 2025

யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (07) யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரிடம் இருந்து மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.  ... Read More

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

Mithuna- July 18, 2025

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.  குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து ... Read More

ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

Mithuna- June 29, 2025

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 80 மில்லிகிராம் ஹெரோயினுடனும் , 100 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை விதிப்பு

Mithuna- May 16, 2025

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ... Read More