Tag: Island-wide

வெசாக் – பொசன் தானசாலைகள் ; நாடளாவிய ரீதியில் பதிவு நடவடிக்கை ஆரம்பம்

Mithuna- April 26, 2026

எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பூரணை தினங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தானசாலைகளை நடத்த திட்டமிட்டுள்ள ஏற்பாட்டாளர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 903 பேர் கைது

Mithuna- March 22, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (21) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 903 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 755 பேர் கைது

Mithuna- February 26, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (25) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 755 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத ... Read More

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 958 பேர் கைது

Mithuna- February 23, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நோக்கில் செயல்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் 958 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடகப்பிரிவு ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 570 பேர் கைது

Mithuna- February 17, 2026

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 576 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இச்சுற்றிவளைப்பின் போது ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 652 பேர் கைது

Mithuna- January 21, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படை ... Read More

திட்வா சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசிகளை வேண்டி நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள்

Mithuna- December 11, 2025

‘திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கைக் குடிமக்களுக்கு நல்லாசியையும், உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில், 2025 டிசம்பர் ... Read More