Tag: Islandwide
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 626 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று(28) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 626 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 29,741 பேர் சோதனை நடவடிக்கைகளுக்கு ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 725 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 725 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 508 பேர் கைது
பொலிஸாரால் நேற்று (21) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 28,369 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 549 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (18) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 549 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 29,608 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 26 ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 716 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (17) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 716 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸார் தெரிவித்ததாவது, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடு ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 560 பேர் கைது
பொலிஸ் மா. அதிபரின் அறிவுறுத்தலின்படி, நாடளாவிய ரீதியில் நேற்று (14) நடைபெற்ற விசேட சுற்றிவளைப்பில் 560 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம், 30,855 பேர் பரிசோதிக்கப்பட்டு, 19 பேர் குற்றங்களில் ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 820 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (12) விரிவான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளில் சுமார் 820 பேர் போதைப்பொருளுடன் ... Read More

