Tag: kaluthura
கடற்கரையில் மீட்கப்பட்ட பொதியில் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு
களுத்துறை, கட்டுக்குறுந்த கடற்கரையில் இன்று (05) காலை பொதியொன்று மீட்கப்பட்ட நிலையில், அதில் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பொதியில் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன் அதன் பெறுமதி 3 கோடி ... Read More
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி தப்பிச் சென்று டிக்டொக் காதலன்
டிக்டொக் மூலம் அறிமுகமான காதலன் ஒருவர் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் களுத்துறையில் பதிவாகியுள்ளது. வடக்கு களுத்துறை பொலிஸ் பிரிவில் வசிக்கும் மாணவி ஒருவர் ஜனவரி மாதம் டிக்டாக் ... Read More

