Tag: Kari Naal
நாளை கரிநாளாக அனுஷ்டிக்க அழைப்பு ; சிவஞானம் சிறிதரன்
தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வும் முழுமையான சுதந்திரமும் இன்னும் கிடைக்காத நிலையில், நாளைய தினம் கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ... Read More

