Tag: keselwaththa thinusha
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே தினுஷ,இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்
சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் இன்று (24) பிற்பகல் இந்தியாவிலிருந்து விமானம் மூலம்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். 34 வயதுடைய கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த கெசல்வத்தே தினுஷ ... Read More

