Tag: Minister Bimal Ratnayake
இன்று இரவு ஜனாதிபதி விசேட உரை
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று இரவு (17) விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ... Read More
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க முன்னுரிமை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ... Read More
கொத்மலை கிழக்கு அனர்த்த நிவாரண செயற்பாடுகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்காணிக்கும் விஜயத்தில் ஈடுபட்டார்
அனர்த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உட்பட மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளையும் கொத்துமலை கிழக்கு பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனர்த்த செயற்பாட்டு நிலையத்தின் பணிகளை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகம் மற்றும் மற்றும் நகர அபிவிருத்தி ... Read More
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணத்திலுள்ள ... Read More
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது இன்னும் எங்களுக்கு ஒரு சவாலாக உள்ளது
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய போராட்டத்தை நாம் கைவிடவில்லை. இது தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும்.” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வொன்றின் ... Read More
அமைச்சர் பிமல் ரத்நாயக்க நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (14) நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். அமைச்சர் நானுஓயா ரயில் நிலையத்தை பார்வையிட்டு, பிரதான அதிபர் ... Read More
அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது, ரயில் நிலையத்தில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள், ஊழியர்களின் ... Read More

