Tag: naamal rajapaksha
“அரசாங்கம் கூறிய பொய்களை உண்மையாக்க முயற்சிக்கிறது ” – – நாமல ராஜபக்ச
தான் கூறிய பொய்களை உண்மையாக்குவதற்காக பொலிஸாரையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பயன்படுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் நடைபெற்ற 'கிராமத்திற்கு கிராமம்' (Gamin Gamata) ... Read More
அநீதி இழைக்கப்பட்டதாக உணரும் அனைவரும்21 ஆம் திகதி பேரணிக்கு வாருங்கள் இது எவரையும் தலைவனாக்கும் போராட்டம் அல்ல
அரசாங்கம் அரச ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு சவாலான காலம் எனவும் அவர் கூறினார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற ... Read More

