Tag: NPP
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் அறிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக விரோய் கெலீ பல்தசார் (Vraie Cally Balthazar) களமிறக்கப்படவுள்ளார். NPPயின் செயலாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read More
தேர்தல் ஆணைக்குழுவிற்கும் NPP பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் இன்று (19) தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட சிலர் இந்த சந்திப்பில் இணையவுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ... Read More
அனைத்து பணமும் மக்கள் சேவைக்காக பயன்படுத்தப்படுகின்றது
NPP அரசாங்கத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் கடந்த காலத்தைப் போலவே ஒரே கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். நிஹால் ... Read More
மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த இன்று (20) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது ... Read More
தான் ஒரு பட்டதாரி என்பதை சபாநாயகர் நிரூபிக்க வேண்டும் – மகிந்த தேசப்பிரிய
சபாநாயகர் அசோக ரன்வல,தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். சபாநாயகரால், தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், பதவியை இராஜினாமா செய்யவேண்டும் எனவும், ... Read More
தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!
நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது. இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ் ... Read More
ஜனாதிபதி தேர்தலின் போது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற வாக்குகள் பொதுத்தேர்தலில் இரட்டிப்பாகும்
தேசிய மக்கள் சக்தியினர் இனவாதிகள் அல்லர். எனவே,பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் அமோக ஆதரவு கிட்டும். அதன் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு ... Read More