Tag: pond
குளத்தில் மூழ்கி ஒருவர் பலி
அனுராதபுரம் – நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்வெவ குளத்தில் நேற்று (22) குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு நொச்சியாகம வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும், ... Read More
குளத்தில் தவறி விழுந்து 9 வயது பிக்கு உயிரிழப்பு
குருணாகலில் வெல்லவ கினிகாராவ ரஜமஹா விகாரையில் உள்ள குளத்தில் தவறி விழுந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். 9 வயதுடைய பிக்கு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More
கண்டி குளத்தில் யானைப்பாகனின் உதவியாளர் ஒருவர் சடலமாக மீட்பு
கண்டி பெரஹெர நிகழ்வில் பங்கேற்பதற்காக யானையுடன் கண்டிக்கு வருகைதந்திருந்த யானைப்பாகனின் உதவியாளர் ஒருவர் கண்டி குளத்தில் இருந்து இன்று (31) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் 28 வயதான அச்சலங்க என அடையாளம் ... Read More

