Tag: Pope Leo
போரில் ஈடுபடுவோரின் வேண்டுதல்களை இறைவன் ஏற்கமாட்டார்
போப் லியோ, குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நிகழ்த்திய உரையில், மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலையை எடுத்துரைத்து, போரின் தீமைகள் குறித்து எச்சரிக்கை விடுத்தார். போரில் ஈடுபடுபவர்களின் வேண்டுதல்களை இறைவன் நிராகரிப்பார் எனக் கூறிய அவர், ... Read More
இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவில் மீண்டும் அமைதி நிலவ வேண்டும்
வெனிசுலா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியதாகவும், அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, ... Read More

