Tag: President Anura

எரிபொருள் வழங்கிய’இந்தியாவின் விரைவான ஆதரவுக்கு நன்றி-ஜனாதிபதி அனுர

Sasikala- March 29, 2026

38,000 மெட்ரிக் டன் எரிபொருளை வழங்குவதில் இந்தியா வழங்கிய விரைவான ஆதரவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். அவரின் X தள பதிவில்,"மத்திய கிழக்கு மோதல் காரணமாக இலங்கை சந்தித்து வரும் ... Read More

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் – ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin

Sasikala- March 26, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் Roman Marshavin வலியுறுத்தினார். இந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ... Read More

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரையின் தமிழாக்கம்

Sasikala- March 20, 2026

குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்தும், அதன் காரணமாக உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. எமது பாராளுமன்றத்திலும் இந்த கலந்துரையாடலிற்கு இடமளிக்குமாறு முன்மொழிந்தவர்களுக்கு ... Read More

கொழும்பு கங்காராம விகாரையில் புனித தெவ்னிமோரி புனிதத் தாதுக்கள் கண்காட்சியைத் திறந்து வைத்தமைக்காக ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

Sasikala- February 5, 2026

கொழும்பு கங்காராம விகாரையில் புனித தெவ்னிமோரி (Devnimori) புனிதத் தாதுக்கள் கண்காட்சியைத் திறந்து வைத்தமைக்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் ... Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஜனாதிபதி அநுரவிற்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டது என்ன ?

Sasikala- December 23, 2025

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, உங்கள் நாடு 'டித்வா' புயலில் இருந்து மீண்டு வரும் நிலையில், இலங்கையின் நிவாரணம் மற்றும் மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து ஆராய்வதற்காக, வெளிவிவகார ... Read More

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று நாடு திரும்பினார்

Sasikala- October 1, 2025

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று நாடு திரும்பினார். இன்று காலை 09.30ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி உற்பட குழுவினர் வந்தடைந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் ... Read More