Tag: Project
திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக “அன்பின் உறவுகளைத் தேடி”திட்டம் ஆரம்பம்
திட்வா சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு புது வருட மகிழ்ச்சிப் பரவசத்தைக் கொண்டு வருவதற்காக, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ செனஹசே நேகம் யாம ... Read More
“மறுமலர்ச்சிக்கான பாதை” திட்டத்தின் ஊடாக கேகாலையில் 03 வீதிகள்கள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் செயல்படுத்தப்படும் "மறுமலர்ச்சிக்கான பாதை" திட்டத்திற்கு ஏற்ப 76 கிராமப்புற சாலைகளை மேம்படுத்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் ... Read More
“தேசிய மட்டத்திலான போதைப்பொருள் ஒழிப்பு பணி” திட்டத்திற்காக கம்பஹா மாவட்ட வழிகாட்டுதல் குழு நியமனம்
நாடு முழுவதும் போதைப்பொருள் பிரச்சினை ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளதால், அரசியல் கட்சிகள் என்ற வேறுபாடு இல்லாமல் சகல மக்களையும் அணிதிரட்டி அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதன்படி, முழு ... Read More
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் ; 76 வாகனங்களை மறுசீரமைத்துள்ள இராணுவம்
இலங்கை இராணுவம் முன்னர் பயன்படுத்த முடியாத 76 வாகனங்களை, மறுசீரமைத்து அவற்றை அதன் செயற்பாட்டு வாகனக் குழுவில் மீண்டும் இணைத்துள்ளது . இது அரசாங்கத்திற்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் வாடகைச் செலவை மிச்சப்படுத்தும் ... Read More
யானைகளுக்காக தப்போவ குளத்தின் அருகாமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டம்
சுற்றாடல் அமைச்சு மற்றும், "Clean Sri Lanka" வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, தப்போவ குளத்தை மையமாக கொண்டு (10) ஆரம்பமானது. இலங்கை ... Read More
“சொந்தமாக ஒரு இடம் – ஒரு அழகான வாழ்க்கை” என்ற திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு
வீடு கட்ட நிதி வசதி இல்லாத குறைந்த வருமானம் குடும்பங்களுக்கான புதிய அரசாங்க கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் “சொந்தமாக ஒரு இடம் - ஒரு அழகான வாழ்க்கை” திட்டத்தின் கீழ், களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய, ... Read More
‘கலா வெவாவை மீண்டும் யானைகளிடம் கொடுப்போம்’ திட்டம் மூன்று நாட்கள் வெற்றிகரமாக முன்னெடுப்பு
'கிளீன் ஶ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட 'கலா வெவாவை மீண்டும் யானைகளிடம் கொடுப்போம்' திட்டம், கடந்த மூன்று நாட்களாக கலா வெவா தேசிய வனப்பூங்காவின் வெள்ளப்பெருக்கு பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. வட மத்திய ... Read More

