Tag: Ranil wickremesinghe
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பொதுச் சொத்துச் சட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்தார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க கண்டிக்கு விஜயம் செய்து, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்றார். இதன்போது, மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள் ... Read More
பௌத்த மதத்தைப் பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமை
நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஆட்சியாளர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப் பயணத்தில் அவருடன் இணைந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
ஆசியாவிலேயே பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றுதான் இலங்கை
இலங்கையில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்தார். மேலும் அவர், "நாங்கள் எல்லாவற்றையும் ... Read More
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் வருகை தந்தார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், ... Read More
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ... Read More

