Tag: Remanded
அக்குரேகொட இரட்டை கொலை ; சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு
அக்குருகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் நேற்று (21) அம்பலாங்கொடை – தெல்துவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த ... Read More
வெலிகம பிரதேச சபையின் தலைவர் படுகொலை ; 7 பேருக்கு விளக்கமறியல்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் ... Read More
பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட 7 பேருக்கு விளக்கமறியல்
பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் அந்த திட்டத்தை நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் ... Read More
ருகுணு பல்கலைக்கழகத்தில் மோதல் ; 21 மாணவர்களுக்கும் விளக்கமறியல்
ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் ஏற்பட்ட மோதலில் நேற்று கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ... Read More
ஒலுவிலில் கைவிடப்பட்ட சிசு ; 17 வயது நிரம்பிய காதல் ஜோடிக்கு விளக்கமறியல்
ஒலுவில் பகுதியில் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் பெண் சிசுவின் பெற்றோரை வெள்ளிக்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 17 வயது நிரம்பிய காதல் ஜோடி திருமணமாகாமலே கடந்த ... Read More
சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்
சப்ரகமுவ மாகாண முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அதுல குமார ராஹுபத்தவை ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது. 2016 - ... Read More
சிகிரியா கண்ணாடி சுவரில் கிறுக்கிய பெண்ணுக்கு விளக்கமறியல்
உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான சீகிரியாவின் கண்ணாடி சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதியை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் ... Read More

